News July 26, 2024

ஒரு கிலோ மல்லிகை ரூ.500

image

ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் பூ சந்தையில் மல்லிகை கிலோ 500 ரூபாய், ஆப்பிள் ரோஸ் 150 ரூபாய், பன்னீர் ரோஸ் 100 ரூபாய், சம்மங்கி 200 ரூபாய், கனகாம்பரம் 600 ரூபாய், முல்லை 500 ரூபாய், மரிக்கொழுந்து 80 ரூபாய், செண்டி பூ 100 ரூபாய், அரளி 120 ரூபாய், செவ்வந்தி 300 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News March 15, 2026

தஞ்சை: உங்களிடம் இந்த எண்கள் உள்ளதா?. SAVE!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 15, 2026

தஞ்சை: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News March 15, 2026

இனி திண்டிவனத்திலும் நிற்கும் தஞ்சை எக்ஸ்பிரஸ்

image

தஞ்சாவூர் – சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் (16865/66) மற்றும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (மார்ச் 16) முதல் திண்டிவனம் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த புதிய நிறுத்தத்தால் திண்டிவனம் மற்றும் புதுச்சேரி செல்லும் பயணிகள் பெரும் பயனடைவர்.

error: Content is protected !!