News July 26, 2024
திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள சித்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (48). திமுக கிளை செயலாளரான இவரது வீட்டின் பால்கனியில் கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், ரவிக்குமார் (39), சிவனேசன் (22), அஜய்குமார் ஆகிய 3 பேர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் கைது செய்தனர்.
Similar News
News August 19, 2025
தஞ்சாவூர்: இறப்பிலும் இணைபிரியா தம்பதியர்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (70) – கவிதா (60) தம்பதியினர். திடீரென நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். இதனை அறிந்த மனைவி கவிதா வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டு சம்பவம் கும்பகோணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News August 19, 2025
கணவன் உயிரிழந்ததால் மனைவி தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (70) – கவிதா(60) தம்பதியினர். திடீரென நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். இதனையறிந்த மனைவி கவிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் இறந்தது துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டு சம்பவம் கும்பகோணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News August 18, 2025
கணவன் உயிரிழந்ததால் மனைவி தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (70) – கவிதா(60) தம்பதியினர். திடீரென நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். இதனையறிந்த மனைவி கவிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் இறந்தது துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டு சம்பவம் கும்பகோணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.