News July 26, 2024
IPL: ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைக்கலாம்?

ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் ஆறு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள பிசிசிஐ அனுமதிக்கும் என்று தெரிகிறது. இதில் நான்கு உள்ளூர் மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்து வரும் 31ஆம் தேதி நடைபெறும் பிசிசிஐ-ஐபிஎல் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். எட்டு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள உரிமையாளர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.
Similar News
News December 2, 2025
பொருளாதார குற்றவாளிகளால் ₹57,082 கோடி இழப்பு

நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு நாட்டில் இருந்து தப்பியோடியவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காங்., MP முராரிலால் மீனா லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மொத்தம் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களால் ₹57,082 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; இவர்களிடம் இருந்து ₹19,817 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
News December 2, 2025
பொருளாதார குற்றவாளிகளால் ₹57,082 கோடி இழப்பு

நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு நாட்டில் இருந்து தப்பியோடியவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காங்., MP முராரிலால் மீனா லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மொத்தம் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களால் ₹57,082 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; இவர்களிடம் இருந்து ₹19,817 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
News December 2, 2025
பொருளாதார குற்றவாளிகளால் ₹57,082 கோடி இழப்பு

நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு நாட்டில் இருந்து தப்பியோடியவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காங்., MP முராரிலால் மீனா லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மொத்தம் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களால் ₹57,082 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; இவர்களிடம் இருந்து ₹19,817 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


