News July 26, 2024

IPL: ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைக்கலாம்?

image

ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் ஆறு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள பிசிசிஐ அனுமதிக்கும் என்று தெரிகிறது. இதில் நான்கு உள்ளூர் மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்து வரும் 31ஆம் தேதி நடைபெறும் பிசிசிஐ-ஐபிஎல் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். எட்டு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள உரிமையாளர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.

Similar News

News March 7, 2026

ஈரான் போர் நீடித்தால் இந்தியாவுக்கு பாதிப்பு: SBI

image

ஈரான் உள்ளிட்ட மேற்காசிய பகுதியில் மோதல் நீண்ட காலம் நீடித்தால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று SBI-ன் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. எண்ணெய் விலை $130/பேரல் வரை உயர்ந்தால் FY27-ல் (2026-27) GDP வளர்ச்சி 7% லிருந்து 6% ஆக குறையும் என்று எச்சரிக்கிறது. வளைகுடா நாடுகளிலிருந்து வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்பும் பணம் மற்றும் வர்த்தகம் தடைப்படுவது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும்.

News March 7, 2026

தலைமுடியை மென்மையாக்க சில டிப்ஸ்!

image

➤தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து முடியின் வேர் வரை தடவி, 30 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும் ➤சல்பேட் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்ந்தெடுங்கள் ➤ஹேர் டிரையர்கள், ஸ்ட்ரைட்னர்கள் போன்ற வெப்பமூட்டும் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் ➤பிளாஸ்டிக் சீப்புகளுக்கு பதிலாக மர சீப்புகளை பயன்படுத்தலாம் ➤வாரத்திற்கு 2 முறை எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம். SHARE THIS.

News March 7, 2026

ஜன நாயகன் படம்.. வெளியானது UPDATE

image

சென்சார் பிரச்னையில் சிக்கிய ‘ஜன நாயகன்’ படத்தின் நிலவரம் என்னவானது என்றே தெரியாமல் இருந்தது. இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழு நாளை மறுநாள் (மார்ச் 9) மதியம் 2 மணிக்கு படத்தை பார்க்கவுள்ளதாம். இதனையடுத்து, 20 நாள்களில் படத்திற்கு சென்சார் சான்று வழங்கப்பட்டு படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணி தொடங்கும். விஜய் ரசிகர்களே, ரெடியா!

error: Content is protected !!