News July 25, 2024
மாணவர்களுக்கு அழகான தமிழ் கையெழுத்து போட்டி

நெல்லை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு அழகான தமிழ் கையெழுத்துப் போட்டிகள் பாளையங்கோட்டை சாரார் தக்கர் பள்ளி அரங்கில் இன்று(ஜூலை 25) நடைபெற்றது. 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நடத்தப்பட்டது. இரு பிரிவுகளும் முதல் மூன்று இடம் வருபவர்களுக்கு பரிசு அளிக்க நடுவர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டது.
Similar News
News March 5, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.4) இரவு ரோந்து பணிகளில் செந்தில்குமார் ஈடுபடுகின்றனர். துணை ஆணையர் வினோத் சாந்தாராம் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News March 4, 2026
நெல்லை : G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
நெல்லை : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

திருநெல்வேலி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இ<


