News July 25, 2024
நத்தம் தொகுதிக்கு விரைவில் அரசு கலைக்கல்லூரி

செம்பட்டி அருகே உள்ள கூட்டுறவு கலை அறிவியல் கல்லூரியில் 2024-2025ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடக்க விழாவில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது; தமிழக மாணவர்களில் கல்வித்தரம் உயர்ந்து வருகிறது. மேலும், திண்டுக்கலில் 6 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.அதனுடன் நத்தம் தொகுதிக்கு புதிய அரசு கல்லூரி கொண்டுவரப்படும் என்றார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உடனிருந்தார்.
Similar News
News March 8, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.07) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 8, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.07) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 8, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.07) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


