News July 25, 2024
சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 66 பேர் உயிரிழந்த வலக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக சார்பில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த இடைக்கால அறிக்கைக்கு மனுதாரர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகி.6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம்.
Similar News
News March 21, 2026
Fatty Liver வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

வயதானவர்கள், மது பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இருந்துவந்த கொழுப்புக் கல்லீரல் (ஃபேட்டி லிவர்) நோய், தற்போது குழந்தைகளைக் கூட பாதிக்கிறது. இந்த நோய் வந்தால், பெரிதாக எந்த அறிகுறியும் தெரியாது என்பதே இதை இன்னும் கொடியதாக ஆக்குகிறது. எனவே இந்நோய் உங்களுக்கு வராமல் இருக்க, நோயில் இருந்து விடுபட நிபுணர்கள் கூறும் உணவுகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. பிறருக்கு இதை தவறாமல் SHARE செய்யுங்கள்.
News March 21, 2026
மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாட்டம்: அன்புமணி

TN-ன் சாபக்கேடு என்றால் அது திமுகவின் ஆட்சி என அன்புமணி விமர்சித்துள்ளார். தூத்துக்குடி, கோவை, மதுராந்தகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு போலீசாரின் மெத்தனமே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாடும் போது, மக்கள் அஞ்சி நடமாடும் சூழல் இருந்தால், இதுநாடா அல்லது காடா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 21, 2026
MS தோனி பொன்மொழிகள்

*முடிவை விட செயல்முறை தான் முக்கியமானது. நீங்கள் சரியான பாதையில் சென்றால், முடிவு தானாகவே தேடி வரும். *தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள், ஆனால் அந்தத் தோல்வியையே சுமந்துகொண்டு திரியாதீர்கள்.*வெற்றி என்பது தற்காலிகமானது, ஆனால் நீங்கள் வாழ்க்கையை அணுகும் விதம் எப்போதும் நிலைத்து நிற்கும். *அமைதியாக இருப்பது பலவீனம் அல்ல, அது மிகப்பெரிய பலம். பதற்றமான சூழலில் நிதானமே வெற்றிக்கான வழி.


