News July 24, 2024

சிறந்த காவல் நிலையம்: எஸ்.பி., வாழ்த்து

image

ஈரோடு மாவட்டத்தின் சிறந்த காவல் நிலையமாக கடந்த 2022 ஆண்டு மலையம்பாளையம் காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பை வழங்கப்பட்டது. இந்நிலையில், கோப்பையை இன்று (24.07.2024) ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகரிடம், மலையம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திருஞானசம்பந்தம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Similar News

News March 5, 2026

ஈரோடு: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News March 5, 2026

கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு!

image

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட திமுக நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, நம்பியூர் ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி என்.சி.சண்முகம், தனது ஆதரவாளர்களுடன் சென்று விருப்பமனு தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து நம்பியூரைச் சேர்ந்த மேலும் பல முக்கிய நிர்வாகிகளும் விருப்பமனு அளித்துள்ளதால், கோபி தொகுதியில் திமுகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

News March 5, 2026

ஈரோடு: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

ஈரோடு மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!