News July 24, 2024
சிறையில் செல்போன் நெட்வொர்க் சிக்னல் சோதனை

காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் செல்போன் சிக்னல் கிடைக்காததை உறுதி செய்யும் வகையில் அனைத்து செல்போன் நெட்வொர்க் நிறுவனத்தினருடன் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சிக்னல் சோதனை சிறைச்சாலையில் இன்று நடைபெற்றது.
சிறையில் ஜாமர் கருவி இருந்தும் எப்படி சிக்னல் கிடைக்கிறது? அலைவரிசையை அதிகப்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு சிறைத்துறை எச்சரிக்கை.
Similar News
News March 11, 2026
புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுவை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <
News March 11, 2026
புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுவை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <
News March 11, 2026
புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுவை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <


