News July 24, 2024
வேளாண் குறைதீர் கூட்டம்

ஈரோடு ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் நாள் கூட்டம் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகிக்க உள்ளார். ஈரோடு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 11, 2026
ஈரோடு: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! உடனே APPLY

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு <
News March 11, 2026
ஈரோட்டில் உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

ஈரோடு மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<
News March 11, 2026
ஈரோட்டின் பழமையான பாலத்தை இடிக்க தடை!

ஈரோடு காரை வாய்க்கால் பகுதியில் காளிங்கராயன் வாய்க்காலில் பெரும்பள்ளம் ஓடைக்கு குறுக்கே 700 ஆண்டுகளுக்கு முன்பு தொட்டி பாலம் கட்டப்பட்டது. புதிய பாலம் கட்டுவதற்காக தொட்டி பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து புராதன சின்னமான நீர்வழி பாலத்தை இடிக்கக்கூடாது என்று இந்திய தொல்பொருள் ஆய்வுக்கழகம் உத்தரவிட்டுள்ளது.


