News July 24, 2024
சென்னையில் கட்டிட அனுமதி பெற சதுர அடிக்கு ரூ.100

தமிழகத்தில் 2500 சதுர அடி வரையிலான மனைகளில் 3500 சதுர அடி வரை வீடு கட்டுவதற்கு சுய சான்று அடிப்படையில் உடனடி கட்டட அனுமதி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைந்த முறையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்தத் திட்டத்தை பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
தண்டையார்பேட்டை: மின் பெட்டியை மூட கோரிக்கை

தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவில், மின் பெட்டி திறந்த நிலையில் உள்ளது. திறந்த நிலை மின் பெட்டிக்கு அருகில், தனியார் மருத்துவமனை, வணிக நிறுவனங்கள், அம்மா உணவகம் மற்றும் ATM-கள் உள்ளன. இச்சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் & இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும். அசம்பாவிதம் நிகழும் முன், மின் பெட்டியை மூட கோரிக்கை எழுந்துள்ளது.
News March 4, 2026
சென்னை: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
சென்னை: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

சென்னை மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.


