News July 24, 2024
50 மண்டபங்களை 5 மாதத்தில் சீரமைக்க உத்தரவு

மதுரை – ஸ்ரீவில்லிபுத்தூர் இடையே நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட 50 நகரா மண்டபங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. அதனை அழிவின் விளிம்பில் இருந்து மீட்க வேண்டும் என வக்கீல் மணிபாரதி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் கலச்சாரம், பாரம்பரியத்தை காப்பது நமது கடமை. மேண்கண்ட நகரா மண்டபங்களை சீரமைத்து 5 மாதத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு நேற்று நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News March 4, 2026
மதுரை : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

மதுரை மக்களே, இங்கு <
News March 4, 2026
மதுரை : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

மதுரை மக்களே, இங்கு <
News March 4, 2026
மதுரை: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு – APPLY!

மதுரை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <


