News July 23, 2024

அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு

image

புதுக்கோட்டை வையாபுரிப்பட்டி கிராமத்தில் தென்னந்தோப்பில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக கீழப்பனையூர் VAO காயத்ரி அரிமளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். இறந்து 4 நாள் இருக்கலாம் என்பதால் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு அழுகி காணப்பட்டது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடைபெறுகிறது.

Similar News

News August 20, 2025

புதுக்கோட்டை: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

image

புதுக்கோட்டை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து, வரும் ஆக.26-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். வங்கி வேலை தேடும் நபர்களுக்கு இதை மறக்காம SHARE பண்ணுங்க!

News August 20, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் பேச்சுப்போட்டி

image

தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குக்கான பேச்சுப் போட்டிகள் புதுகை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் ஆக 28, 29ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் பங்குபெற மாணவர் பங்கேற்பு படிவத்தில் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரின் கையொப்பம் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04322-228840 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

புதுக்கோட்டை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

image

▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!