News July 23, 2024

பொது மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றபோது பெரம்பலூர் மாவட்டச் சேர்ந்த சித்ரா, கணேசன் மற்றும் ராஜ்குமார் என்பவர்கள் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதனால் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தனர் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News November 10, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் (ம) திருமணமாகாத மகள்கள் இலவச தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெற அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 30.11.2025–குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News November 10, 2025

பெரம்பலூரில் இங்க போக மிஸ் பண்ணிடாதீங்க!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்:
1. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயில்
2.ரஞ்சன்குடி கோட்டை
3.சாத்தனூர் கல்மரம்
4.கோரையாறு அருவி
5.விஸ்வக்குடி அணை
6.பெரம்பலூர் கலை மற்றும் கலாச்சார அருங்காட்சியகம்
இதனை மற்றவர்களும் அறிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News November 10, 2025

பெரம்பலூர் மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

image

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்

1. மொத்த பரப்பளவு: 1,752 km2
2. மொத்த மக்கள்தொகை: 5,65,223 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 2
4. பாராளுமன்ற தொகுதி: 1
5. வட்டங்கள்: 04
6. பேரூராட்சிகள்: 04
7. நகராட்சி: 1
8. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!