News July 23, 2024
ஒசூா் மாநகராட்சிக்கு புதிய ஆணையர்

ஒசூா் மாநகராட்சியில் கடும் குடிநீா் பிரச்னை இருந்து வந்த நிலையில் அதற்கு தீா்வு காண எந்தவித நடவடிக்கையும் ஆணையா் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தலைமை செயலகத்தில் அவர் மீது புகார் மனு அனுப்பியிருந்த நிலையில்
ஒசூா் மாநகராட்சி ஆணையா் தி.சிநேகா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக ஒசூா் ஆணையராக சென்னை, முதன்மை இணை தோ்தல் அதிகாரியாகப் பணியாற்றிய எச்.எஸ். ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளாா்.
Similar News
News September 9, 2025
கிருஷ்ணகிரி: அரசு வேலை – நாளை கடைசி நாள்

கிருஷ்ணகிரி மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று (செப்.8) இறுதி நாளாக இருந்த நிலையில், தற்போது நாளை (செப்.10) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு <
News September 9, 2025
கிருஷ்ணகிரி இளைஞர்களுக்கு ரூ.6 லட்சம் மானியம்

கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்களுக்கு, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க, ரூ.3-6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு, 20 – 45 வயதிற்குட்பட்ட, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இங்கு <
News September 9, 2025
கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு

கிருஷ்ணகிரி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற
▶️குடும்ப அட்டை
▶️வருமானச் சான்று
▶️குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்
உள்ளிட்ட சான்றுகளுடம் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘உங்களுடன் ஸ்டாலின்’ <