News July 22, 2024

மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

திருவாரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருவாரூர் ரயிலடியில் இன்று தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ் தலைமை வகித்தார். மின்சார கட்டண உயர்வு மற்றும் அனைத்து வரிகளையும் உயர்த்திய தமிழ்நாடு அரசை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட அமமுக வினர் கண்டன முழக்கங்கள் எழுப்ப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News September 11, 2025

திருவாரூர்: Gas Cylinder-க்கு அதிக பணம் கேட்டால் Call Now

image

திருவாரூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 11, 2025

திருவாரூர்: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

image

திருவாரூர் மக்களே கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க! அதாவது, What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருங்க மக்களே (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்) SHARE IT NOW…

News September 10, 2025

திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,10) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!