News July 22, 2024
ஒப்பந்ததாரருக்கு தினமும் ரூ.5 ஆயிரம் அபராதம்

சிவகங்கை வாரச்சந்தை கட்டுமான பணியை ஒப்பந்த தேதிக்குள் முடிக்காததால் ஒப்பந்ததாரருக்கு தினமும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி கமிஷனர் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 2022-23ம் ஆண்டு நகர் புற மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.3.89 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டுமான பணி நடந்து வருகிறது. ஒப்பந்ததாரர் இப்பணியை ஏப்., மாதத்திற்குள் முடிக்கவில்லை என்பதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
சிவகங்கை வேலை வாய்ப்புகளுக்கு INSTALL பண்ணுங்க…!

சிவகங்கை இளைஞர்களே வேலை வாய்ப்புகளை தேடி ஓவ்வொரு இணையதளங்களில் செலுவிடும் நேரம் மற்றும் செய்திதாள் வாங்கும் செலவும் இனி மிச்சம். தமிழக அரசு அறிமுகபடுத்தி இருக்கிற ‛நான் முதல்வன்’ செயலில வேலை வாய்ப்புகளை தெரிஞ்சுக்கலாம். இனி நீங்க எங்கேயும் அழைய வேண்டிய அவசியமில்லை… இங்கே <
News August 14, 2025
சிவகங்கை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE ல!

சிவகங்கை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… <
News August 14, 2025
சிவகங்கை: டிகிரி முடித்தால் ரூ.93,000 த்தில் அரசு வேலை

மத்திய அரசின் கீழ் இயங்கும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் Generalist Officer பணிக்கு 500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி அல்லது CA முடித்தவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து, 13.08.2025 முதல் 30.08.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை, வேலை தேடும் உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.