News July 22, 2024
திருப்பத்தூரில் செஸ் போட்டி: 512 பேர் பங்கேற்பு

உலக செஸ் தினத்தை (ஜூலை 20) முன்னிட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக, இந்தியாவில் 83 இடங்களிலும், தமிழகத்தில் திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் செஸ் போட்டி நடந்தது. திருப்பத்தூரில் நடந்த போட்டிக்கு சர்வதேச நடுவரும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான ஆனந்த் தலைமை தாங்கினார். போட்டியில் 512 பேர் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற 125 பேருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
Similar News
News July 7, 2025
ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம் (1/2)

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
News July 7, 2025
ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் (2/2)

தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் <
News July 7, 2025
திருப்பத்தூருக்கு இப்படி ஒரு சிறப்பா?!

திருப்பத்தூர், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழில் நகரமாகும். இது இந்தியாவின் தலைசிறந்த தோல் தொழில் மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நகரில் காலணிகள் தயாரிப்பு, தோல் ஜாக்கெட்டுகள், கைப்பைகள், பெல்ட், ஜாக்கெட் போன்ற ஆடைகள் உற்பத்தி தொழில்கள் பரவலாக நடக்கின்றன. பல நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இங்கு இயங்குகின்றன. இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் திருப்பத்தூருக்கு முக்கிய பங்கு உண்டு. ஷேர் பண்ணுங்க!