News July 19, 2024
ஆடிமாத பௌர்ணமி கிரிவலம் போக்குவரத்துக்கு சிறப்பு ஏற்பாடு

திருவண்ணாமலையில் ஆடிமாத பௌர்ணமி கிரிவலம் நாளை தொடங்குவதால் மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகம் 1600 சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. சென்னையிலிருந்து 30 ஏசி பஸ்கள், 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து தி.மலைக்கு சிறப்பு ரயிலும் தி.மலையிலிருந்து விழுப்புரம் வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
களம்பூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் களம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் உதவி ஆய்வாளர் குபேந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நேற்று முன்தினம் வாகன விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 07/07/2025 அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
News July 7, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News July 7, 2025
தி.மலை: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

தி.மலை மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <