News July 19, 2024
ஆடி தேரோட்டத்திற்கு தேர் அலங்கார பணி தீவிரம்

மதுரை பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தேரோட்டம் வரும் 21 ம் தேதி காலை 6:50 மணிக்கு துவங்க உள்ளது. இதற்காக தேரை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு பல்வேறு அலங்காரத்துடன் கூடிய வர்ணத் துணிகளை தேரில் சாத்தி அலங்காரம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Similar News
News September 1, 2025
மதுரை – பரவூணி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளையொட்டி, தெற்கு ரயில்வே மதுரை-பரவூணி சிறப்பு ரயில்களை (06059/06060) இயக்குகிறது. செப்.10 முதல் நவ.29ம் தேதி வரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரயில்கள், மதுரையில் இரவு 8.40 மணிக்கும், பரவூணியில் இரவு 11:00 மணிக்கும் புறப்படும். 16 ஏசி 2 பொதுபெட்டிகள் கொண்ட இந்த ரயில் தின்டுக்கல், சேலம், விஜயவாடா, புவனேஸ்வர், ஹௌரா உள்ளிட்ட முக்கிய நிறுத்தங்கள் உள்ளன.
News August 31, 2025
BREAKING: மதுரை வரதட்சணை கொடுமை பெண் தற்கொலை

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை. 300 சவரன் நகையை வரதட்சணையாக கணவர் வீட்டார் கேட்டதாக தெரிவித்து பெண்ணை வரதட்சனை கொடுமை செய்ததாக கூறி, பெண்ணின் உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்தனர். இதுகுறித்து கணவர் ரூபன் ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News August 31, 2025
மதுரை மக்களே; பத்திரப்பதிவு இனி சுலபம்!

மதுரை மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை <