News July 18, 2024

கோவை: தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

image

சூலூர் முத்துக்கவுண்டன்புதூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த தினேஷ்குமார், மனோஜ், பாண்டீஸ்வரன் மற்றும் ஆண்டிபட்டியை சேர்ந்த வீரமணி ஆகிய 4 பேர் கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று வீரமணி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Similar News

News February 8, 2026

கோவை: இனி Whats app மூலம் வரி செலுத்தலாம்

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம். (SHARE)

News February 8, 2026

கோவை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 8, 2026

உக்கடத்தில் போலீஸ் தீவிர கண்காணிப்பு

image

கோவை, உக்கடம் வாலாங்குளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் ஜோடி ஒன்று அங்கிருந்த கழிப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கோவை மாநகர போலீசார் பகல் நேரங்களில் மட்டுமல்லாது இரவு நேரங்களிலும் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

error: Content is protected !!