News July 16, 2024
குழந்தை திருமணம் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு

புவனகிரி அடுத்த ஜெயங்கொண்டானில் நேற்று வடகரை பகுதியை சேர்ந்த பிரபுவுக்கும்(29), 17 வயதான சிறுமிக்கும் திருமணம் நடக்கவிருந்தது. இதுபற்றி தகவலறிந்த வட்டார மகளிர் ஊர்நல அலுவலர் பஞ்சவர்ணம் தலைமையிலான அதிகாரிகள் சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் சிறுமியை திருமணம் செய்ய இருந்த பிரபு (29) மற்றும் உடந்தையாக இருந்த 4 பேர் மீது மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 10, 2025
கடலூர் மக்களே.. உடனடி தீர்வு வேண்டுமா?

கடலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <
News November 10, 2025
கடலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<


