News July 16, 2024
பெரம்பலூர் ஆட்சியரின் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதத்தின் 3-வது புதன்கிழமை அன்று முகாம் நடத்தப்படும்.இம்முகாமில் ஆட்சியர் மற்றும் மாவட்ட முதல்நிலை அலுவலர்கள் மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெறுவர். நாளை முஹர்ரம் பண்டிகை என்பதால் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட முகாமானது நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 30, 2026
பெரம்பலூர்: இரவு ரோந்து காவலர் பணி விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.29) இரவு 10 முதல் இன்று (ஜன.30) காலை 8 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.
News January 30, 2026
பெரம்பலூர்: இரவு ரோந்து காவலர் பணி விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.29) இரவு 10 முதல் இன்று (ஜன.30) காலை 8 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.
News January 30, 2026
பெரம்பலூர்: இரவு ரோந்து காவலர் பணி விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.29) இரவு 10 முதல் இன்று (ஜன.30) காலை 8 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.


