News July 16, 2024
தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு

மதுரை திருமங்கலத்தில் நேற்று இரவு அனைத்து சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர், திடீர் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில், கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையின் முடிவைப்பொறுத்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
ரூ.5000 ஊக்கத் தொகையுடன் அரசு இசைக் கல்லூரியில் சேரலாம்

மதுரையில் உள்ள தமிழக அரசு இசைக் கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பில் சேரும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ. 5000 ஊக்கத் தொகை வழங்கப்படும். இலவச பயண அட்டை வழங்கப்படும். சேர விரும்புவர்கள் பசுமலையில் உள்ள கல்லூரிக்கு நேரில் அல்லது <
News July 9, 2025
2 விரைவு ரயில்களின் பயண நேரம் மாற்றம்

மதுரை பிரிவில் பொறியியல் பணிகளுக்காக ரயில் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. ரயில் எண் 07192 (மதுரை – கச்சிகுடா) ஜூலை 9 அன்று இரவு 10:40 பதிலாக 12 மணிக்கு (80 நிமிடங்கள் தாமதம்) புறப்படும். ரயில் எண் 07696 (ராமேஸ்வரம் – சார்லப்பள்ளி) ஜூலை 11 அன்று மாலை 9:10 பதிலாக இரவு 19:00 மணிக்கு (9 மணி நேரம் தாமதம்) புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
News July 9, 2025
மதுரையில் ஜான் பாண்டியன் சுற்றுப்பயணம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான ஜான்பாண்டியன் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் மதுரை புறநகர் கே.புதுப்பட்டி பகுதியில் நேற்று பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அந்த பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.