News July 14, 2024

நாளை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிறைவடைந்த பிறகும் கூட தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தால் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறாது. எனவே பொதுமக்கள் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 25, 2025

விழுப்புரம்: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்

image

தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு Readymade Garments அமைக்க ரூ.3 லட்சம் மானியம் தருகிறது. தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி பொருளாதார மேம்பாடு அடைய Readymade Garments அமைக்க இது உதவும். ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தபிற்பட்டோர் நல அலுவலகத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க. மேலும் விபரங்களுக்கு <<17509990>>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க

News August 25, 2025

விழுப்புரம் மக்களே ரூ.3 லட்சம் மானியம் வேண்டுமா?

image

கார்மெண்ட்ஸ் அமைக்க அரசு தரும் ரூ.3 லட்சம் மானியம் பெற குறைந்து 10 பேரை உறுப்பினராக கொண்ட குழுவாக இருந்து விண்ணப்பிக்க வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் BC/MBC/DNC சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது 20 மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். *பிஸ்னஸ் பண்ண நல்ல வாய்ப்பு ஷேர் பண்ணுங்க*

News August 25, 2025

ரூ.5 கோடி கடன் உதவி;தொழில் முனைவோருக்கு அழைப்பு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், ஆர்வமுள்ளவர்களுக்கு ₹5 கோடி கடன் உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்தக் கடன் தொகைக்கு அரசு மானியமும் உண்டு. இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!