News July 14, 2024

விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

image

தமிழ் ஆர்வலர்கள் தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார். 2024 ஆண்டிற்கான விருதுக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வானோருக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News July 9, 2025

தனியார் நிறுவனத்தில் வேலை

image

திருவள்ளூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் (AREA SERVICE MANAGER) பணிக்கு 40காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், வயது 18 முதல் 40 வரை வேண்டும். இதற்கு மாதம் ரூ.15000-25000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூலை மாதம் 31ஆம்தேதிக்குள்<> இந்த லிங்கில்<<>> பதிவு செய்துகொள்ளலாம். திருவள்ளூரில் வேலை தேடுவோருக்கு ஷேர்பண்ணுங்க.

News July 9, 2025

இளைஞர்களே இனி வெற்றி நிச்சயம்

image

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்கும் வசதி, உணவு & ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெறலாம். இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு 044-22500107/ 044-27661600 தொடர்பு கொள்ளலாம். *நண்பருக்கு ஷேர் பண்ணுங்க* <<17003775>>தொடர்ச்சி <<>>

News July 9, 2025

வெற்றி நிச்சயம் திட்டத்திற்கு தேவையான தகுதிகள்

image

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்

error: Content is protected !!