News July 14, 2024
விவசாயிகள் காப்பீடு செய்ய அழைப்பு

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டு காரீப் பருவ பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் காப்பீடு செய்யலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார். இதில் நிலக்கடலைக்கு 636 ரூபாயும், சோளத்திற்கு 100 ரூபாயும் செலுத்தி ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். இதுகுறித்த விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை அலுவலகத்தை அணுகலாம் என்று அவர் கூறியுள்ளார்.
Similar News
News August 17, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 17.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, அவினாசி, பல்லடம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News August 17, 2025
திருப்பூர்:ரேஷன் கார்டில் பிரச்சனையா.. இத பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை திருத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களின் தரம், புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், தகவல்கள் அப்டேட் ஆகாதது போன்ற எந்தவொரு ரேஷன் கார்டு சம்பந்தமான சேவைக்கும், நீங்கள் 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 17, 2025
திருப்பூரில் அரசு வேலை: நல்ல சம்பளம் APPLY NOW!

திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 67 செவிலியர் பணியிடங்கள், மாவட்ட நலச்சங்கம் மூலம் நிரப்பப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நாளை (ஆக.18) மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.<