News July 13, 2024

இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது. பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த வாக்கு எண்ணிக்கையில், முதலி தபால் வாக்குகள் எண்ணப்படும், பிறகு 8.30 மணியளவில் மின்னணு வாக்குகள் எண்ணப்படும். 1195 போலீசார், 24 மத்திய துணை காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்று நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News App-ஐ தொடர்ந்து பாருங்கள்.

Similar News

News August 24, 2025

விழுப்புரத்தில் 10th போதும், சூப்பர் வேலை!

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள SBI வங்கிகளில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 18-45 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 14ம் தேதிக்குள் <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். விழுப்புரத்தில் வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 24, 2025

விழுப்புரம்: வீட்டு பத்திரம் தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் அரசு அலுவலகத்துக்கு அலைய வேண்டாம். தற்போது தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதன் மூலம் நீங்கள் பெற முடியும். மேலும் விபரங்களுக்கு உங்க பதிவு அலுவலகத்தை (04146222938) தொடர்பு கொள்ளுங்க.

News August 24, 2025

விழுப்புரம்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

விழுப்புரம் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!