News July 13, 2024
துணைவேந்தர் மீது விசாரணை நடத்த உத்தரவு

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது விசாரணை நடத்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அணையும் உத்தரவிட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2.5 கோடி நிதியை முறைகேடு செய்ததாக மாணவர்கள் அளித்த புகாரில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேலு ஆகியோர் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
Similar News
News November 10, 2025
சேலம்: இலவச பயிற்சியுடன் ஏர்போர்ட்டில் வேலை!

சேலம் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 12-ம் வகுப்பு படித்தால் போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <
News November 10, 2025
சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

சேலம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 10, 2025
சேலம் மாவட்டத்தில் கரண்ட் கட்!!

சேலம் மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (நவ.11) காரிப்பட்டி, மேட்டுப்பட்டி, கருமாபுரம், எம்.பெருமாபாளையம், வெள்ளாலகுண்டம், மல்லியக்கரை, களரம்பட்டி, தலையூத்து, வி.பி.குட்டை, அரசநத்தம், உடையாம்பட்டி, அம்மாபேட்டை காலனி, பொன்னம்மாபேட்டை, வீராணம், வலசையூர், அம்மாபேட்டை காந்தி மைதானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE பண்ணுங்க!


