News July 12, 2024
சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் POCSO வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 1.காங்கேயன் என்பவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.5000 அபராதம் 2.விஜயலட்சுமிக்கு 18 மாதங்கள் கடுங்காவல் தண்டனை, ரூ.2500 அபராதம் என வேலூர் மாவட்ட POCSO நீதிமன்றத்தால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.
Similar News
News November 9, 2025
ராணிப்பேட்டையில் மிஸ் பண்ணக்கூடாத கோயில்கள்!

1) நவசபரி ஐயப்பன் கோயில்
2) லட்சுமி நரசிம்மர் கோயில்
3) மணியம்பட்டு நவசபரி ஐயப்பன் கோயில்
4) கால்மேல்குப்பம் ஸ்ரீ காஞ்சனகிரி தேவஸ்தானம்
5) மஹா பிரிதிங்கரா கோயில்
6) பள்ளூர் ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோயில்
7) வாலாஜாபேட்டை ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் கோவில்
8) வாலாசாபேட்டை காசிவிசுவநாதர் கோயில்
9) இரத்தினகிரி பாலமுருகன் கோயில்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஷேர் செய்யுங்கள்
News November 9, 2025
ராணிப்பேட்டை: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம். 1.முதலில் <
News November 9, 2025
ராணிப்பேட்டை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


