News July 12, 2024
நீலகிரியில் ரகசியமாக உடல்கள் அடக்கம்: ஆர்டிஓ ஆய்வு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பெக்கி என்ற இடத்தில் சீல் வைக்கப்பட்ட காப்பகம் அருகே சதுப்பு நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட உடல்கள் இரவில் ரகசியமாக புதைக்கப்பட்டதாக வந்த தகவலின்பேரில் ஆர்டிஓ, செந்தில் குமார் தலைமையிலான குழுவினர் நேற்று காப்பகம் அருகே புதைக்கப்பட்ட சதுப்பு நிலத்தை நேரடியாக ஆய்வு செய்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.
Similar News
News August 16, 2025
நீலகிரி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

நீலகிரி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள டைடல் பூங்காவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.50,000 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.08.2025 தேதிக்குள் <
News August 16, 2025
நீலகிரி: டிஜிட்டல் பயிர் சர்வே பணி!

நீலகிரி மக்களே, வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. செல்போன் மூலம் பயிரிடப்பட்டுள்ள பயிர் விவரங்களை பதிவேற்றம் செய்ய விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இந்த பணியை மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு ஒரு புல எண்ணிற்கு ரூ.20 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். SHARE பண்ணுங்க!
News August 15, 2025
நீலகிரி: ரூ.64,480 சம்பளத்தில் வேலை!

நீலகிரி மக்களே, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) ரூ.64,480 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள, 894 கிளார்க் (வாடிக்கையாளர் சேவை நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.08.2025 தேதிக்குள் <