News July 12, 2024
கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

நாகை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த ஆண்டவர், செந்தில், சாந்தகுமார், சேதுராமன், குமார் ஆகிய 5 மீனவர்கள் கடந்த 9 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் குமார் தவிர மற்ற 4 மீனவர்களும் நேற்று வரை வீடு திரும்பவில்லை. இதனால் அப்பகுதிக்கு சென்ற மீனவர்கள் 3 படகுகளில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 45 கிமீ தொலைவில் தத்தளித்து கொண்டிருந்த 4 மீனவர்களையும் படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.
Similar News
News January 27, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.26) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 27, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.26) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 27, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.26) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


