News July 11, 2024
புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட நுழைவாயில்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எஸ்பிஐ பேருந்து நிலையம் அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட நுழைவாயிலை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி இன்று(ஜூலை 11) திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் புதிய நுழைவாயில் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார் என பலரும் கலந்து கொண்டனர்.
Similar News
News August 15, 2025
உஷார் மக்களே..கோவையில் இப்படியும் மோசடி!

கோவையில், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி இரண்டு நபர்களிடம் ரூ.40.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டால், 0422-2300600 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது https://cybercrime.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.விழிப்புடன் இருக்க, இந்தத் தகவலைப் ஷேர் பண்ணுங்க
News August 14, 2025
கோவையைச் சுற்றி: பார்த்தே ஆக வேண்டிய இடங்கள்!

பசுமை நிறைந்த கோவை மாவட்டத்தைச் சுற்றி பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றில், நீங்கள் பார்த்தே ஆக வேண்டிய 10 இடங்கள்:
▶️ மருதமலை
▶️ சிறுவாணி
▶️ கோவை குற்றாலம்
▶️ பூண்டி வெள்ளியங்கிரிமலை ஆண்டவர் சன்னதி
▶️ ஆழியாறு அணை
▶️ குரங்கருவி
▶️ காடாம்பாறை அணை
▶️ டாப் ஸ்லிப்
▶️ திருமூர்த்தி மலை
▶️ பர்லிக்காடு பரிசல் சவாரி
இதுதவிர வேறு இடங்கள் இருந்தால் தெரிவிக்கவும்! கோவை மக்களே SHARE பண்ணுங்க!
News August 14, 2025
கோவை: வங்கியில் பயிற்சியுடன் மாதம் ரூ.15,000!

கோவை மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <