News July 11, 2024
25,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வெற்றி பெறும்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அத்துமீறலை கடந்து பாமக வெற்றிபெறும் என ராமதாஸ் கூறியுள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கப்பியாம்புலியூரில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். தொரவியில் டிஎஸ்பி ஒருவர் பாமகவினர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். போலீசார் திமுகவினருக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதையும் கடந்து பாமக 25,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும்” என்றார்/
Similar News
News August 24, 2025
விழுப்புரத்தில் 10th போதும், சூப்பர் வேலை!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள SBI வங்கிகளில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 18-45 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 14ம் தேதிக்குள் <
News August 24, 2025
விழுப்புரம்: வீட்டு பத்திரம் தொலைந்தால் இதை பண்ணுங்க!

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் அரசு அலுவலகத்துக்கு அலைய வேண்டாம். தற்போது தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <
News August 24, 2025
விழுப்புரம்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

விழுப்புரம் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க