News July 10, 2024
₹3,727 கோடி கூடுதல் வருவாய் ஈட்டிய வணிக வரித்துறை

2024-25ஆம் நிதியாண்டில் முதல் 3 மாதங்களில், தமிழக அரசு வணிக வரித்துறையில் ₹3,727 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகவரித் துறை நுண்ணறிவுப் பிரிவினரின் சிறப்பு சோதனையில் ₹1,040 கோடி மதிப்பிலான போலி உள்ளீட்டு வரியினை கண்டறிந்துள்ளதாகக் கூறிய அவர், போலியான பில் வழங்கிய 316 பதிவுச் சான்றுகளை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
Similar News
News February 23, 2026
பள்ளிகளில் இனி கட்டாயம்.. அதிரடியாக பறந்த உத்தரவு

CBSE பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு 2 முறை கட்டாய மனநலப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சியில் மாணவர்களின் மன அழுத்த அறிகுறிகளை கண்டறிதல், தற்கொலை எண்ணத்தை தடுத்தல் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும் என்றும், இதுகுறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் CBSE நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News February 23, 2026
பாத வெடிப்புக்கு Quick தீர்வு.. DO THIS!

➤காய்ந்த வேர்க்கடலை தோல்களை பொடியாக நசுக்கி எடுத்துக்கொள்ளுங்கள் ➤அதில் தேங்காய் எண்ணெய், தேன், சிறிது பச்சைப் பால் சேர்த்து ஒரு கெட்டியான பேஸ்ட் போல் அரைக்கவும் ➤பிறகு கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவி, பேஸ்ட்டை தடவுங்கள் ➤20 நிமிடங்கள் கழித்து பேஸ்ட்டை குளிர்ந்த கழுவி, மாய்ஸ்சரைசர் தடவி, சாக்ஸ் அணியவும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்யுங்கள். SHARE.
News February 23, 2026
மாணவியை நண்பர்களே கூட்டு பலாத்காரம்.. SHOCKING

தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி பெங்களூருவில் 2 ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் BA முதலாமாண்டு படித்து வரும் மாணவிக்கு, இன்ஸ்டா மூலம் டிக்சன் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். காதலர் தினமான பிப்.14 அன்று, சொகுசு வில்லாவிற்கு மாணவியை அழைத்து சென்ற சாண்டோ, போதை மாத்திரையை வாயில் திணித்து தனது நண்பருடன் வன்கொடுமை செய்துள்ளான். கொடூரம்!


