News July 9, 2024

புதுக்கோட்டையில் 463 மனுக்கள்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை கேட்பு கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை வகித்து 13 ஒன்றியங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 463 கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து உடனடியாக தீர்வுகாணத்தக்க மனுக்களுக்கு உடனடியாகவும், தீர்வுகாண முடியாத மனுக்களுக்கு காரணத்தை மனுதாரருக்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 4, 2025

புதுகை: வாகனம் மோதி விபத்து

image

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே குமரப்பன் வயல் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதில் அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் தொடர்பு கொண்டு தகவல் அளித்ததன் பெயரில் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது குறித்து மீமிசல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 4, 2025

புதுகை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், முதலமைச்சர் எதிர்வரும் 10.11.2025 அன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

News November 4, 2025

புதுகையில் கிராம ஊராட்சி செயலர் வேலை!

image

புதுகையில் மாவட்டத்தில் 83 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<> Click<<>> செய்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!