News July 9, 2024
12 ஆவணங்களை பயன்படுத்தலாம்: ஆட்சியர்

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் திலீப் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம். அப்படி பூத் சிலிப் இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட 12 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News July 9, 2025
விழுப்புரத்தில் அரசு வேலை

விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பழங்குடி பிரிவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் குறைவு பணியிடத்தினை (Shortfall vacancy) சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நேரடி நியமனத்தின் வாயிலாக நடைபெற உள்ளது. மாதம் ரூ.15700-58100 வரை சம்பளம் வழங்கப்படும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விபரங்களை <
News July 9, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 08.07.2025 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News July 8, 2025
விழுப்புரம் மயிலாடுதுறை ரயில் நேரம் மாற்றம்

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரத்தில் இருந்து பகல் 2:35 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் (எண் 66019), ஜூலை 12 மற்றும் ஜூலை 15ம் தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக 3:05 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே, திருச்சி கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.