News July 8, 2024
புதுவை பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுவை காவல்துறை, காவல் துறையினரின் தொழில்முறைத் தரம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது, இந்நிலையில் புதுவை பல்கலைக்கழகத்துடன் இன்று புதுவையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. புதுவை காவல்துறை சார்பில் காவல்துறை இயக்குநர் டாக்டர் பி. ஸ்ரீனிவாஸ் ஐபிஎஸ் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் ரஜ்னீஷ் பூட்டானி ஆகியோர் கையொப்பமிட்டார்.
Similar News
News February 15, 2026
புதுவை: எஸ்ஐ எழுத்து தேர்வு அறிவிப்பு

புதுவையில் எஸ்.ஐ. பணியிடங்களுக்கு நடந்த ஆண்கள் உடல் தகுதி தேர்வில் 1244 பேர் பெண்களில் 74 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு எழுத்து தேர்வு வரும் 22-ந் தேதி 4 மையங்களில் நடக்கிறது. இணையதளத்தில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு வேலை நாட்களில் 0413-2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேர்வு அமைப்பின் செயலர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
News February 15, 2026
புதுவை: எஸ்ஐ எழுத்து தேர்வு அறிவிப்பு

புதுவையில் எஸ்.ஐ. பணியிடங்களுக்கு நடந்த ஆண்கள் உடல் தகுதி தேர்வில் 1244 பேர் பெண்களில் 74 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு எழுத்து தேர்வு வரும் 22-ந் தேதி 4 மையங்களில் நடக்கிறது. இணையதளத்தில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு வேலை நாட்களில் 0413-2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேர்வு அமைப்பின் செயலர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
News February 15, 2026
புதுவை: எஸ்ஐ எழுத்து தேர்வு அறிவிப்பு

புதுவையில் எஸ்.ஐ. பணியிடங்களுக்கு நடந்த ஆண்கள் உடல் தகுதி தேர்வில் 1244 பேர் பெண்களில் 74 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு எழுத்து தேர்வு வரும் 22-ந் தேதி 4 மையங்களில் நடக்கிறது. இணையதளத்தில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு வேலை நாட்களில் 0413-2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேர்வு அமைப்பின் செயலர் முருகேசன் தெரிவித்துள்ளார்.


