News July 8, 2024

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூலை 15ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று (ஜூலை 8) தெரிவித்துள்ளார். அதன்படி 2024-ஆம் ஆண்டில் தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 27, 2026

தூத்துக்குடி அருகே வாலிபர் தற்கொலை

image

இராஜாபுதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்துக்குமார்(22). இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு பந்தல்கள் போடும் வேலை செய்து வரும் நிலையில் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தாய், தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News January 27, 2026

தூத்துக்குடி அருகே வாலிபர் தற்கொலை

image

இராஜாபுதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்துக்குமார்(22). இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு பந்தல்கள் போடும் வேலை செய்து வரும் நிலையில் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தாய், தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News January 27, 2026

தூத்துக்குடியில் 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் மின்னல் கொடி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் செயல்பட்ட உணவு நிறுவனங்கள், கடைகள் என மொத்தம் 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!