News July 4, 2024

14 தூய்மை பணியாளர்களுக்கு ஆணைகள் வழங்கல்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டத்தில், தாட்கோ திட்டத்தின் கீழ் 14 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.18 இலட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் வீடு வழங்குவதற்கான ஆணைகளை தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் மாண்புமிகு எம்.வெங்கடேசன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., முன்னிலையில் நேற்று 03.07.2024 வழங்கினார்.

Similar News

News September 10, 2025

கிருஷ்ணகிரி: வில்லங்கம் பார்ப்பது இனி ரொம்ப ஈசி!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களும், தங்களது நிலங்களின்
▶️ இணையவழிப் புலப்படங்கள்
▶️ பட்டா
▶️ அ-பதிவேடு
▶️ வில்லங்கம்
▶️ வரைப்படம்
உள்ளிட்ட அனைத்து நிலப் பதிவுகளின் விவரங்களையும், இனிமேல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் வீட்டில் இருந்தப்படியே <>இங்கு<<>> கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளலாம். இது போன்ற நல்ல தகவல்களை நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்

News September 10, 2025

கிருஷ்ணகிரி: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

கிருஷ்ணகிரி மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 10, 2025

கிருஷ்ணகிரி: இன்றேகடைசி நாள் – உடனே APPLY பண்ணுங்க!

image

கிருஷ்ணகிரி மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பேப்பர் 1 தேர்வு நவ.15 மற்றும் பேப்பர் 2க்கான தேர்வு நவ.16 நடைபெற உள்ளது. அரசு ஆசிரியராக நினைக்கும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!