News July 3, 2024

வண்டல், களிமண் எடுக்க விண்ணப்பம்; கலெக்டர் தகவல்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயப் பணி, மண்பாண்ட தொழிலுக்கு வண்டல், களிமண் எடுக்க 1,128 கண்மாய், ஊரணிகளின் பட்டியல்கள் மாவட்ட அரசிதழில் வெளியீடபட்டுள்ளது.
இதன்படி வண்டல், களிமண் எடுக்க விரும்பும் விவசாயிகள், மண் பாண்ட தொழிலாளர்கள் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 11, 2025

ராமநாதபுர இளைஞர்களே போலீசில் சேர ஆசையா..!

image

தமிழகத்தில் காலியாக உள்ள 2ம் நிலை காவலர், சிறைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் 3665 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வினை எழுத ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சியை பெற நேரிலோ அல்லது
0456-7230160 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் வெளியிட்டுள்ளார்.

News September 11, 2025

பரமக்குடியில் வீடுகளில் புகுந்த மழை நீர்

image

பரமக்குடி நகராட்சி 12வது வார்டு ஜி.வி.பந்த் தெருவில் முறையற்ற வாறுகால் காரணமாக கனமழையில் 10க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வீடுகளுக்குள் மழை, கழிவுநீர் புகுந்து தொழில் பாதிப்பு ஏற்பட்டது. முன்னர் வாறுகால் சீரமைப்பு, திட்ட மதிப்பீடு செய்யப்பட்டதாக நகராட்சி பதிலளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மனு அனுப்பினர். நகராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 11, 2025

ராமநாதபுரத்தில் குவிந்துள்ள போலீஸ் பட்டாளம்

image

பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவு நாளில்7000 போலீசார்,52 கண்காணிப்பு வாகனங்கள்,38 சோதனைச்சாவடிகள், 500சிசிடிவி,3 100 கேமராக்கள்(ம) 3வாகன நிறுத்துமிடங்கள் பாதுகாப்பில் உள்ளனர். டிரோன் மூலம் நேரலை கண்காணிப்பு நடைபெறுகிறது. அனுமதியின்றி வந்த டூவீலர்,வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.15 டாக் ஸ்குவாடுகள் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!