News July 2, 2024
ஆந்திரா-தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை வரும் 6ஆம் தேதி சந்தித்து பேச உள்ளார். இது தொடர்பாக அவர், ரேவந்த் ரெட்டிக்கு எழுதிய கடிதத்தில், மாநிலப் பிரிவினையால் எழுந்த பிரச்சனைகள், இரு மாநிலங்களும் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியம் பற்றி ஆலோசிக்க உள்ளதாகக் கூறியுள்ளார். இவர் காங்கிரசில் இணையும் முன்பு, தெதேக.யில் சந்திரபாபுவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவராவார்.
Similar News
News September 21, 2025
செங்கல்பட்டு: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

செங்கல்பட்டு மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 1. பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர், 2. கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு, 3. சம்பளம்: ரூ.15,900 – ரூ.62,000, 4. விண்ணப்பிக்க <
News September 21, 2025
இன்று இரவு கணவன் மனைவி சேரக் கூடாதாம்

சூரிய கிரகணம் இன்று இரவு 10.59 முதல் நாளை அதிகாலை 3.23 வரை நிகழவுள்ளது. கிரகணம் நிகழும் பொழுது, கணவன்- மனைவி இணைய கூடாது என்று சொல்லப்படுகிறது. அதேபோல், மற்றவர்களை விடவும் கர்ப்பிணிப் பெண்கள் கிரகண காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வெளிவரும் அதிகப்படியான கதிர்வீச்சு வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமாம்.
News September 21, 2025
10வது படித்தால் போதும்; ஏர்போர்ட்டில் வேலை!

Airport Ground Staff மற்றும் Loaders பதவிகளுக்கு 1,446 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ₹35,000 வரை சம்பளம் வழங்கப்படுமாம். Airport Ground Staff பணிக்கு +2 முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு 18 – 30 வரை. Loaders பணிக்கு 10-வது தேர்ச்சி, வயது வரம்பு 20 – 40 வரை. 2 பதவிகளுக்கும் முன் அனுபவம் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. <