News July 1, 2024
ரூ.1 லட்சத்திற்கான வங்கிக் காசோலை வழங்கிய ஆட்சியர்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று (ஜூலை 1) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அரூர் வட்டம் வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்ததற்கு, அவரது மனைவி பூவரசி என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்க்கான வங்கிக் காசோலையை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
Similar News
News November 5, 2025
தருமபுரி மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
தருமபுரியில் கத்திரிக்காய் தொடர் விலை உயர்வு

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நவம்பர்-1ஆம் தேதி ஒரு கிலோ கத்திரிக்காய் ₹50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று நவம்பர்-5 தருமபுரி உழவர் சந்தையில் தக்காளி வரத்து சரிவு காரணமாக, ஒரு கிலோவிற்கு ₹15ரூபாய் வரை விலை உயர்ந்து. 1 கிலோ கத்திரிக்காய் ₹65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
News November 5, 2025
தருமபுரி: அரசு மருத்துவமனையில் புதிய வரவு!

தருமபுரி மாவட்டம், பென்னாகர வட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு புதிதாக நவீன பெட் அமைக்கப்பட்டது. இவ்வகையான பெட்டுகள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்ற வகையிலும், குழந்தைகளுக்கு ஏற்றவாறு எந்த வகையிலும் இந்த பெட்டை பயன்படுத்த முடியும். மேலும் அவசர காலத்தில் பெட்டுகளை ஸ்ட்ரக்சர் ஆகவும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


