News June 30, 2024
மத்திய அரசு ஊன்றுகோலில் நடக்கிறது: காங்கிரஸ்

மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்கள் பிரச்னைகளை பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு ஊன்றுகோலில் நடந்து கொண்டிருப்பதால், பிரதமர் அறிவுப்பூர்வமாக பேசுவார் என்று எதிர்பார்த்ததாக கூறிய அவர், ஆனால், மக்கள் நலன் சார்ந்த எந்த விஷயங்களையும் பிரதமர் பேசவில்லை என்றார். மோடி 111ஆவது முறையாக இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.
Similar News
News November 18, 2025
IT ரீஃபண்ட் வருவதில் தாமதம் ஏன்?

வருமான கணக்கு தாக்கலில், பலர் தவறான கழிவுகளை தாக்கல் செய்துள்ளதால், அதை ஆராய வேண்டியுள்ளதாக CBDT தலைவர் ரவி அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். அதிலும், சில கணக்குகளில் கிளெய்ம் தொகை மிக அதிகமாக உள்ளதாக சிஸ்டம் எச்சரித்துள்ளது. இதனால் ரீஃபண்ட் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. டிசம்பர் இறுதிக்குள் பணம் செலுத்தப்பட்டு விடும். குறைந்த தொகை கிளெய்ம்கள் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 18, 2025
IT ரீஃபண்ட் வருவதில் தாமதம் ஏன்?

வருமான கணக்கு தாக்கலில், பலர் தவறான கழிவுகளை தாக்கல் செய்துள்ளதால், அதை ஆராய வேண்டியுள்ளதாக CBDT தலைவர் ரவி அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். அதிலும், சில கணக்குகளில் கிளெய்ம் தொகை மிக அதிகமாக உள்ளதாக சிஸ்டம் எச்சரித்துள்ளது. இதனால் ரீஃபண்ட் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. டிசம்பர் இறுதிக்குள் பணம் செலுத்தப்பட்டு விடும். குறைந்த தொகை கிளெய்ம்கள் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 18, 2025
தினமும் தேங்காய் பால் குடிப்பதால் என்ன ஆகும்?

தினமும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும், அடிக்கடி ஏற்படும் சளி, நுரையீரல் பிரச்னைகள் சரியாகும், வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால், தினமும் காலை வெறும் வயிற்றில் இதை அனைவரும் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.


