News June 30, 2024
ஒரே வாரத்தில் ₹2.89 லட்சம் கோடி மதிப்பு உயர்வு

கடந்த சில நாள்களாக இந்திய பங்குச்சந்தை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் டாப் 9 நிறுவனங்களின் பங்கு மதிப்பு ₹2.89 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஏர்டெல், எஸ்பிஐ வங்கி, இன்போசிஸ், இந்துஸ்தான் யூனிலிவர், ஐடிசி ஆகியவை அடங்கும். அதிகபட்சமாக ரிலையன்ஸ் மதிப்பு ₹1.52 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.
Similar News
News November 18, 2025
BREAKING: 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலை தொடர்ந்து 3-வதாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
News November 18, 2025
BREAKING: 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலை தொடர்ந்து 3-வதாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
News November 18, 2025
BREAKING: 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலை தொடர்ந்து 3-வதாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.


