News June 30, 2024
மது விற்பனையில் மட்டுமே கவனம்: எல்.முருகன்

மது விற்பனையில் மட்டுமே தமிழக அரசு கவனம் செலுத்துவதாக இருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். பொறுப்பாக செயல்பட வேண்டிய அமைச்சர்களே மதுகுடிக்க ஊக்கப்படுத்துவதை போல் பேசுவதாக தெரிவித்த அவர், கள்ளச்சாரய பலிகளுக்கு காரணமான நபர்களை கண்டறியவே சிபிஐ விசாரணை கேட்பதாக தெரிவித்துள்ளார். உயிர் பலிகளுக்கு பொறுப்பேற்று அத்துறையின் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றார்.
Similar News
News November 18, 2025
BREAKING: 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலை தொடர்ந்து 3-வதாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
News November 18, 2025
BREAKING: 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலை தொடர்ந்து 3-வதாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
News November 18, 2025
BREAKING: 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலை தொடர்ந்து 3-வதாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.


