News June 30, 2024

இந்தியாவில் அதிக சம்பளம் தரும் துறைகள்

image

இந்தியாவில் அதிக சம்பளம் வழங்கும் 5 துறைகளின் பட்டியலை நியூஸ் 18 ஊடகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, டேட்டா சயின்டிஸ்ட்கள் சராசரியாக ஆண்டுக்கு ₹15 லட்சமும், செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்கள் ஆண்டுக்கு ₹20 லட்சமும், பிளாக்செயின் டெவலப்பர்கள் சராசரியாக ஆண்டுக்கு ₹12 லட்சமும், மேலாண்மை ஆலோசகர்கள் ₹20 லட்சமும், முதலீட்டு வங்கியாளர்கள் ₹15 லட்சம் வரையும் சம்பளம் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 18, 2025

BREAKING: 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலை தொடர்ந்து 3-வதாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.

News November 18, 2025

BREAKING: 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலை தொடர்ந்து 3-வதாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.

News November 18, 2025

BREAKING: 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலை தொடர்ந்து 3-வதாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.

error: Content is protected !!