News June 30, 2024
உபா சட்டத்தில் இருவர் கைது

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை, தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி NIA அதிகாரிகள் கைது செய்தனர். தமிழகத்தில் 10 இடங்களில் இன்று சோதனை மேற்கொண்ட NIA, சாலியமங்கலத்தைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான், அப்துல் ரகுமானை உபா சட்டத்தில் கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய செல்போன், லேப்டாப், பென்டிரைவ் போன்ற சாதனங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News November 18, 2025
BREAKING: 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலை தொடர்ந்து 3-வதாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
News November 18, 2025
BREAKING: 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலை தொடர்ந்து 3-வதாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
News November 18, 2025
BREAKING: 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலை தொடர்ந்து 3-வதாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.


