News June 29, 2024

நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் சேவை துவங்குவது எப்போது?

image

சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 20ஆம் தேதி பிரதமர் துவங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. அதன்படி ரெயில் ஓடுவதற்கு 8 மணி நேரம் 50 நிமிட பயண நேரம் எடுத்துக் கொண்டது. குறுகிய நேரத்தில் ரெயில் வெற்றிகரமாக ஓடிய நிலையில், இன்னும் வந்தே பாரத் ரெயில் சேவை துவங்காததால் ரயில் பயணிகளை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

Similar News

News August 20, 2025

குமரி: IOB-ல் வேலை.. இன்றே கடைசி! உடனே APPLY

image

குமரி இளைஞர்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டீஸ் பணிக்கு தமிழகத்தில் 214 காலியிடங்கள் அறிவிப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும். இன்றைக்குள் (ஆக. 20) இந்த <>லிங்கில் கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க. வேலை தேடும் ஒருவருக்காவது உதவும்.

News August 20, 2025

குமரி: வட்டாட்சியர் எண்கள் – SAVE பண்ணுங்க.!

image

குமரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர்/கோட்டாட்சியர் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

▶️பத்மநாபபுரம் (சார் நிலை ஆட்சியர்)- 04651250722

▶️நாகர்கோவில் (கோட்டாட்சியர் )- 04652279833

▶️அகஸ்தீஸ்வரம்- 04652233167

▶️தோவாளை- 04652282224

▶️கல்குளம்- 04651250724

▶️விளவங்கோடு- 04651260232

▶️கிள்ளியூர்-இமெயில்- thrklr.kkm@tn.gov.in

▶️திருவட்டார்-இமெயில்- tahsildarthiruvattar@gmail.com

SHARE IT

News August 20, 2025

குமரி: ITI-ல் சேர கால அவகாசம் நீடிப்பு..!

image

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில், தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!