News June 29, 2024
பட்டாசு ஆலை விபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்

சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பணிக்கு சேர்ந்த முதல் நாளே 2 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விருதுநகரில் 150 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் மோகன், செல்வகுமார் வேலை இழந்துள்ளனர். இதனால் வாங்கிய கடனை அடைக்க புதிய ஆலையில் பணிக்கு சேர்ந்துள்ளனர். இருவருக்கும் பணியில் போதிய அனுபவம் இல்லாததே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
Similar News
News August 23, 2025
விருதுநகர்: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

விருதுநகர் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News August 23, 2025
விருதுநகர் மாவட்டம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

▶️ மாவட்டமாக உருவெடுத்த ஆண்டு: 1985
▶️ மக்கள் தொகை: 19.43,309 (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 7
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 16,09,224
▶️ இந்தியாவின் 70% பட்டாசு உற்பத்தி இங்கு தான் நடைபெறுகிறது.
▶️ இந்தியாவின் மொத்த டைரிகளில் 30% உற்பத்தி இங்கு செய்யப்படுகிறது.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க!
News August 23, 2025
விருதுநகரில் பயிர் கடன் வழங்கல் தொடர்பான கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் பயிர் கடன் வழங்குவது தொடர்பான நெறிமுறைகள் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்