News June 29, 2024
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை தேதி மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் 412 கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 30 ஆம் தேதி நடைபெற இருந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் ஜூலை 2ஆம் தேதி நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 2024-25 ஆம் ஆண்டுக்கான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயரை கிராம சபையில் ஒப்புதல் பெற வேண்டி கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது.
Similar News
News August 28, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம். திருக்கோவிலூர், சின்னசேலம் , சங்கராபுரம். ஆகிய பகுதிகளுக்கு நாளை 29/8/2025 நடைபெற உள்ளது. இங்கு 13 துறைகளைச் சார்ந்த 43 வகையான சேவைகளை பெறலாம் பிறப்புச் சான்றிதழ் வருமானவரி சான்றிதழ் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தவறியோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
News August 28, 2025
கள்ளக்குறிச்சி: 96 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதில் கள்ளக்குறிச்சியில் மட்டும் 46 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மாதம் ரூ.19,850 – 96,395 வரை சம்பளம் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு இங்கு <
News August 28, 2025
கள்ளக்குறிச்சி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539622>>தொடர்ச்சி<<>>